மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. தொழிலாளி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஈரோட்டை சேர்ந்த ஆடல் பாடல் குழுவினர் சரக்கு வேனில் இசைக்கருவிகளை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.…
Read more