தினமும் 8 கி.மீட்டர் தூரம்… சக்கர நாற்காலியில் பள்ளிக்கு செல்லும் மாணவன்…. கண்ணீர் மல்க கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நவநாயக்கர்குளத்து பகுதியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் நாகராஜ் மாற்றுத்திறனாளி ஆவார். தற்போது ராஜராஜன் தி.கூடலூர் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில்…

Read more

Other Story