வீட்டை சூழ்ந்த வெள்ள நீர்…. தனியாக சிக்கிய மாற்றுத்திறனாளி பெண்…. தக்க சமயத்தில் உதவிய தீயணைப்பு வீரர்கள்…!!

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர்…

Read more

Other Story