விட்டு, விட்டு பெய்த மழை…. சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் பொது மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தேரடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி…

Read more

Other Story