தெலுங்கானா கனமழை : வெள்ளத்தோடு சென்ற கார்…. “இளம் விஞ்ஞானி மரணம்”

தெலங்கானாவில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இளம் விஞ்ஞானி அஸ்வினி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிஏஆர் எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்த அஸ்வினி, சத்தீஸ்கரில் நடைபெறவிருந்த மாநாட்டில் பங்கேற்க ஹைதராபாத் விமான நிலையத்திற்கு…

Read more

தேங்கி நிற்கும் மழைநீர்…. மேலும் 13 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பிரச்சினை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரத்தான ரயில் விவரங்கள்:      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-நாகர்கோவில்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – மணியாச்சி-திருச்செந்தூர்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-செங்கோட்டை      –…

Read more

நிரம்பி வழிந்த கண்மாய்…. வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர்…. 80 வயது மூதாட்டி மரணம்…!!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கண்மாய், வேலாயுதபுரம், சத்திரப்பட்டி, வாகைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து, கண்மாயில் இருந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் வாகைக்குளம்பட்டியில் முறையான கால்வாய்கள் இல்லாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால்,…

Read more

Other Story