“இன்ஸ்டாவில் ஒரு வார காதல்”.. மகனை கைவிட்டு வீட்டை விட்டு ஓடி கள்ளக்காதலனை கரம் பிடித்த மனைவி… அதிர்ச்சியில் உறைந்த கணவன்… பரபரப்பு சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிய நேத்ராவதி (30) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இதில் ரமேஷ்…
Read more