வருடத்தின் தொடக்கத்திலேயே இப்படியா…? மீண்டும் 4-வது முறையாக முடங்கிய IRCTC இணையதளம்… அதிர்ச்சியில் பயணிகள்..!!!
நாடு முழுவதும் ஏராளமான பயணிகள் ரயிலில் செல்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு. அதோடு நீண்ட தூர பயணத்திற்கும் வசதியாக இருக்கிறது. அதன் பிறகு ரயிலில் செல்லும்போது பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து செல்வார்கள். இந்நிலையில் தற்போது திடீரென ஐஆர்சிடிசி…
Read more