“அழகு தாவரம் என கஞ்சா செடி வளர்த்த நபர்” சோதனையில் உறுதியான உண்மை… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் கூலி தொழிலாளி ஆன இவர் வேலைக்கு சென்ற இடத்தில் வளர்ந்திருந்த ஒரு செடியை அழகு செடியென நினைத்து வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்…

Read more

Other Story