“நான் அப்படி பேசியிருக்க கூடாது…. கஃபே குண்டுவெடிப்பு விவகாரம்…. மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்…!!

குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கோரி மத்திய அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என்று…

Read more

Other Story