“அண்ணி என்றும் பாராமல்”… வீட்டுக்குள் நுழைந்து சீரழிக்க முயன்ற வாலிபர்… கோபத்தில் தம்பியை வெட்டி கொன்ற அண்ணன்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உடுங்கல் போடூர் மலை கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மூத்த மகன் மாதேஷ் அதே கிராமத்தில் கூலி…

Read more

ஒழுங்கா முடி வெட்டலைன்னா வீட்டுக்கு வராத… கண்டித்த பாட்டி… வேதனையில் சிறுவன் விபரீத முடிவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெங்கடப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் நேற்று முடி வெட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சிறுவனின்…

Read more

“காதலனை நம்பிய கல்லூரி மாணவி”… செல்போனில் ஒன்றாக எடுத்த போட்டோஸ்… கடைசியில் வந்த வினை… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தேன்கனிக்கோட்டை அருகே காதல் விவகாரம் தொடர்பாக சுபாஷ் என்ற வாலிபர், தனது காதலித்த காலத்தில் எடுத்த புகைப்படங்களை பயன்படுத்தி, 18 வயது கல்லூரி மாணவியை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவி, தளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வாலிபர் மீது…

Read more

முட்டை மசாலாவுக்காக மகனையே கழுத்தை நெரித்துக் கொல்ல துணிந்த தந்தை… மனைவி மீதும் கொடூர தாக்குதல்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வெங்கிலிக்கானப்பள்ளியில் ரஜினி மற்றும் சுவர்ணா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். நேற்று முன்தினம் மதியம் ரஜினி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தன் மனைவியிடம் முட்டை மசாலா கேட்டார். ஆனால் அவர் முட்டை…

Read more

காலையில ஸ்கூலுக்கு போன பிஞ்சி குழந்தை…. கவனக்குறைவால் நொடி பொழுதில்… துடிக்கும் பெற்றோர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வானமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் மது (28) என்பவருக்கு சான்விகா என்ற 4 வயது மகள் உள்ளார். இவர் அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இவர் பள்ளி இடைவேளை…

Read more

Other Story