மண்டபத்தில் பழுதாகி நடுவழியில் நின்ற லிப்ட்…. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதவிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இரண்டு தளங்களை கொண்ட இந்த திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர்…

Read more

Other Story