லேசான நில அதிர்வு…. அலறியடித்து ஓடி வந்த பொதுமக்கள்… மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!
வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர்.…
Read more