இனி நாட்டு பசு மாடுகள் “ராஜமாதா” என்று அழைக்கப்படும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநில அரசு, நாட்டு பசுமாடுகளை “ராஜமாதா”வாக அறிவித்துள்ளது. இது விவசாயிகளை நாட்டு மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகவும், ஆன்மிகம், அறிவியல் மற்றும் சமூகத்தில் ஆழ்ந்த தொடர்புடையவையாகவும் இருந்துள்ளன. மாட்டு…

Read more

பளார்… பளார்… பட்ட பகலில் பொதுவெளியில் போலீசார் மீது தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!

மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனருக்கும் போக்குவரத்து காவலருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ பதிவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைகிறார். அதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவலரும் ஓட்டுனரை…

Read more

பெண்கள் போல பேசி தகவல் சேகரிப்பு…. பாகிஸ்தான் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த இன்ஜினியர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

நாக்பூரில் இந்திய ராணுவத்தின் பிரமோஸ் ஏவுகணை மையம் அமைந்துள்ளது. இங்கு தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் நிஷாந்த் அகர்வால் என்பவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினர்…

Read more

Other Story