அதிகரித்த பிரசவ வலி…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தோணி முடி எஸ்டேட் முதல் பிரிவில் வட மாநில பெண் தொழிலாளியான அல்கத்திகா(23) என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான அல்கத்திகாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.…

Read more

Other Story