செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜூஜூவாடி பாலாஜி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு…

Read more

Other Story