மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கு…. ரசித்த பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் வெட்டுமணியில் குழித்துறை நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சுகாதார அலுவலகம், இ-சேவை மையம் போன்ற அலுவலகங்களும் இருக்கிறது. நேற்று முன்தினம் ஊழியர் தனது மோட்டார் சைக்கிளை நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். அவர்…

Read more

Other Story