பாபா சித்திக் கொலை வழக்கு… தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

மாநிலம் கடந்த மாதம் 12-ஆம் தேதி மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மொத்த தலைவருமான பாபா சித்திக் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிறையிலுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலுக்கு இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்…

Read more

பாபா சித்திக் படுகொலை… வழக்கில் தீடீர் திருப்பம்… முக்கிய குற்றவாளி அதிரடி கைது…!!

மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் 3 பேரால் சுட்டு கொள்ளப்பட்டார். கொரோனா காலத்தில் இவர் செய்த மருத்துவ உதவிகள் காரணமாக மிகவும் புகழ் பெற்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜித்…

Read more

“அண்ணி என்றும் பாராமல்”… வீட்டுக்குள் நுழைந்து சீரழிக்க முயன்ற வாலிபர்… கோபத்தில் தம்பியை வெட்டி கொன்ற அண்ணன்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உடுங்கல் போடூர் மலை கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மூத்த மகன் மாதேஷ் அதே கிராமத்தில் கூலி…

Read more

பீடி தராததால் ஆத்திரம்… தந்தைக்கு நடந்த கொடூரம்… போலீஸ் விசாரணை…!!

ஆவடியில் பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேந்திரன் கல்லால் அடித்துக்…

Read more

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகள்… தந்தையின் கொடூர செயல்… போலீஸ் விசாரணை…!!

டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது டெல்லி கஞ்சவாலா பகுதியில் இளம்பெண் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

“மனைவியை இப்படி அடிக்கிறியே” தட்டி கேட்டவருக்கு நடந்த கொடுமை… புதுச்சேரியில் பரபரப்பு…!!

புதுச்சேரியிலுள்ள திலாசுப்பேட்டையில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடித்துவிட்டு வந்து மது போதையில் தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வீட்டைச் சேர்ந்த ரவி என்பவர் அதனை தட்டிக் கேட்க முயன்ற போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ்…

Read more

1 ரூபாய்காக சண்டை போட்ட நண்பர்கள்…. கடைசில இப்படி ஆயிடுச்சே…!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 38 வயதான பிரேம்சாகருக்கும் அவரது நண்பர் அரவிந்துக்கும் இடையே நடந்த சண்டையில் பிரேம்சாகர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய…

Read more

இடத்தின் உரிமையாளரை தேடி வந்த கும்பல்…. வாடகைக்கு இருந்த பெண கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தென்னம்பட்டியில் பைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இவர்கள்  எலப்பார்பட்டியைச் சேர்ந்த தங்கமயில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்து…

Read more

4 மாத ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற கணவன், மனைவி… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார் குடியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சந்திரசேகர் தான் ஒரு பேக்கரி கடை உரிமையாளர் எனக்கூறி மஞ்சு என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மஞ்சுவும் தான் ஒரு நர்ஸ் எனக்கூறி சேகரை…

Read more

13 வயது சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்…. சிக்கிய 17 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி காரைக்கால் அருகே இருக்கும் திருப்பட்டினத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 13 வயது ஆகிறது. நேற்று சந்தோஷ் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவனின் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார்.…

Read more

ரகசிய சந்திப்பு : முகத்தில் கோடு போட்ட கணவர்…. வெட்டி வீசிய காதலன்… தென்காசி அருகே பரபரப்பு…!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கரங்கள் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலி தொழிலாளர். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கனகராஜை விரட்டிச்…

Read more

வளர்ப்பு பெற்றோர், சகோதரியை கொடூரமாக சுட்டு கொலை செய்த 16 வயது சிறுவன்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பிரேசில் நாட்டில் சாவோ போலோ நகரில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவரை ஒரு குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தந்தை தனது செல்போனை பறிமுதல் செய்ததால் கோபத்தில் சிறுவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது பெற்றோர் மற்றும் சகோதரியை…

Read more

கொடூரத்தின் உச்சம்…. 1 வயது குழந்தையை கொன்ற தாயின் காதலன்…. பரபரப்பு சம்பவம்…!!

அமெரிக்கா ஓஹியோ நகரத்தில் எட்வர்ட் முர்ரே என்பவர் வசித்து வருகிறார். இவரும் அமினாடா கீதா என்பவரும் கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்தனர். ஏற்கனவே அமினாடா கீதாவுக்கு கரீம் கீதா என்ற ஒரு வயதில் குழந்தை இருந்தது. கடந்த 5-ஆம் தேதி…

Read more

வளர்ப்பு தாயுடன் காதல் உறவு.. சுட்டு கொலை செய்யப்பட்ட மகன்.. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

29 வயதான ஜெஸிகா பார்போசா  21 வயதான சாமுவேல் அல்விஸ் டோஸ் ரைஸ் கவால்கன்ட் என்ற தனது வளர்ப்பு மகனை சுட்டுக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சாமுவேல் 14 வயதிலிருந்தே ஜெஸிகா மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்தார். மராபா, பிரேசில்…

Read more

காதல் மனைவியை கொன்று கணவர் தற்கொலை…. பரிதவிக்கும் 2 வயது குழந்தை…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் தீபா தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் அன்று கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை…

Read more

போதையில் தகராறு செய்ததை தட்டி கேட்ட தொழிலாளி…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தலாங்குறிச்சியில் இருக்கும் செங்கல் சூளையில் நெல்லையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவியுடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சுரேஷ் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று…

Read more

கோவிலுக்கு செல்லாத பூசாரி…. கட்டையால் அடித்து கொன்ற மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டியில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். கடந்த 9- ஆம் தேதி தை அமாவாசை அன்று தங்கராசு கோவிலுக்கு செல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து இரவு மதுபோதையில்…

Read more

கொடுக்கல்-வாங்கல் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. ரியல் எஸ்டேட் அதிபர் அதிரடி கைது….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவலூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

மகளின் காதலுக்கு உறுதுணையாக இருந்த அண்ணி… கொலை வழக்கில் சிக்கியவருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் உள்ள கோரிமேடு பகுதியில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க நம்பர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

தி.மு.க வட்ட செயலாளர் படுகொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள எம் கே புரத்தில் திருமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கு பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் திருமுருகன் நள்ளிரவு…

Read more

சொத்து பிரச்சனை காரணமாக தகராறு…. அண்ணனின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோசுகுறிச்சியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் ராஜா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணமூர்த்தி தனது வயலில் இருந்த மரங்களை வெட்டியுள்ளார் அப்போது அங்கு…

Read more

கழுத்து அறுக்கப்பட்டு பெண் கொலை… வாலிபர் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த உண்மை..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனரி கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது கணவரை பிரிந்து மகன் விக்னேஷுடன் வசித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அன்னபட்டு சடலமாக கிடந்தார்.…

Read more

உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கு…. வாலிபர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திடல்வெளி பகுதியில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள்பாண்டியனுக்கும் அவருடன் பதினொன்றாம் வகுப்பு படித்த சதீஷ்குமார் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம்…

Read more

பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்கள்…. அலறி துடித்த வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த இரண்டு பேர் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனையடுத்து அவர்கள் திடீரென பெட்ரோலை சதீஷ் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து…

Read more

தினமும் துன்புறுத்திய மகன்…. கொடூரமாக கொன்ற தந்தை…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளியின் பின்புறம் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

முகத்தில் காயங்களுடன் வாலிபர் அடித்து கொலை…. மர்ம நபர்களின் செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி கோவில் பிள்ளை மங்கை கோவில் தெருவில் விஜய்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த 27-ஆம் தேதி இரவு மாத்தூர் பட்டி தோப்பு பகுதி மது கடைகளில்…

Read more

தலைக்கேறிய போதை…. உருட்டு கட்டையால் கணவரை கொன்ற மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பைபாஸ் ரோடு தியாகி சிவராம் நகரில் லோகநாதன்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தெய்வானை(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இதில் தெய்வானை அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் வீட்டு…

Read more

2-வது திருமணத்திற்கு மறுப்பு…. மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடியில் கூலி வேலை பார்க்கும் நல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கலைச்செல்வியின் சகோதரி ஒருவர் கணவரைப்…

Read more

கபடி வீரர் வெட்டி படுகொலை…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கூலிப்பட்டியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபடி வீரரான சத்தியமூர்த்தி(27) என்ற மகன் இருந்துள்ளார். சமீப காலமாக துபாயில் வேலை பார்த்து சத்தியமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அவர் நண்பர்களுடன் மாட்டு…

Read more

நள்ளிரவில் பூரி கேட்டு தகராறு…. கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயி வலசு கிராமத்தில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னாத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்லமுத்து தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 27-ஆம்…

Read more

கல்லூரி மாணவர் குத்தி கொலை…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கபட்டியில் முத்துச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ரவி(19) திருச்சி அரியமங்கலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து…

Read more

முகத்தில் மிளகாய் பொடி தூவி கணவரை கொன்ற மனைவி…. பரபரப்பு வாக்குமூலம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள ராய வேலூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகுசின்னு(31) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து…

Read more

பிரியாணி வாங்கும் போது தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்….. சென்னையில் பயங்கர சம்பவம்…..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலச்சந்திரன் மண்ணூர்பேட்டையில் இருக்கும் பிரியாணி கடையில் பிரியாணி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது பிரியாணி வாங்க…

Read more

மகளை அடித்து சித்திரவதை செய்த வாலிபர்…. மருமகனை கொன்ற மாமனார்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நாகராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாசானம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு நாகராஜ்…

Read more

நலம் விசாரிக்க சென்ற பாட்டி…. கொடூரமாக குத்தி கொன்ற பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியில் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இவரது பேரன் பீட்டர் டேனியல்(26) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11-ஆம் தேதி…

Read more

தகராறு செய்த கணவர்…. சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

உடலுக்கு அருகே பூ, பழம், ஊதுவத்தி…. தாய்மாமா கொடூர கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் பகுதியில் கந்த பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தங்கை பார்வதியின் இரண்டாவது மகன் அர்ஜுன் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்தார். நேற்று அர்ஜுன் தனது சித்தியை செல்போன் மூலம் தொடர்பு…

Read more

பீடி கேட்டு தகராறு…. தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் நான்காவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோபி தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து…

Read more

2 மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள தர்மண்டலம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்- அஞ்சலி தம்பதியினர். இவர்களுக்கு ரூத்(6), சமீரா(4) என்ற இரண்டு மகள்களும், எஸ்யூ(2) என்ற மகனும், கங்கோத்ரி என்ற இரண்டு மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக சுரேஷ் தனது…

Read more

பெண் இரும்பு கம்பியால் அடித்து கொலை…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பிள்ளையார் குளம் குறிச்ச நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார் இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் குடும்பத்தினருக்கும் வழி பாதை தொடர்பாக தகராறு இருந்தது. கடந்த…

Read more

போதை தலைக்கேறி தகராறு…. கணவரை வெட்டி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நாமக்கல் பாளையத்தில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இதில் பாலு அப்பகுதியில் இருக்கும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாலு அடிக்கடி தனது…

Read more

“ஆசைக்கு இணங்காததால் கொன்றேன்”…. தம்பி மகன் உள்பட இருவர் கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேளாங்கண்ணி(47) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.…

Read more

காதலன், தோழியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த ஆசிரியை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையத்தில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரராஜுக்கு சேலம் குகை பகுதியை சேர்ந்த நிவேதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

குழந்தை பிறந்த 1 மாதத்தில் கழுத்தை அறுத்து கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள செல்லக்குளத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஜீவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.…

Read more

7 வயது மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் கட்டிட காண்ட்ராக்டரான கோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைலஜா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஜினியரான முரளிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் முரளிதரன் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை…

Read more

மூதாட்டியை அடித்து கொன்ற கொள்ளுப்பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாக்குளம் கீழே தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பாயி (78) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெரம்பாயி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அந்த சத்தம் கேட்டு அவரது கொள்ளுப்பேரன் சூர்யா வீட்டிற்கு சென்றார். அப்போது சத்தம்…

Read more

தொழிலதிபர் கொலை…. திடீர் திருப்பமாக மகன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குறவப்பட்டியில் தொழிலதிபரான தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கதிரடிக்கும் எந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மகன் மோகனசுந்தரம் மனைவி, குழந்தைகளுடன் தாந்தோணி மலை தென்றல் நகரில் வசித்து வருகிறார். தங்கராஜின் மனைவி கடந்த…

Read more

ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை…. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கார் வெங்கடேஸ்வரா நகரில் காமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான காமேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சவாரி முடித்துவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அம்பத்தூர் ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு…

Read more

இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் லாரி டிரைவரான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. லாரி டிரைவரான பழனி அடிக்கடி வெளியூரில் தங்கி விடுவார். இந்நிலையில் பழனிக்கு தனது…

Read more

முகத்தை சிதைத்து மூதாட்டி படுகொலை…. பெண் அதிரடி கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகவுண்டர் தெற்கு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுக்கு முத்துசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார்.…

Read more

Other Story