திண்டுக்கல்லில் பயங்கர வெடி சத்தம்….. வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் பெரும் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை, ஏரியோடு, தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 11:25 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டதால் நில அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் அலறியடித்து கொண்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே…

Read more

Other Story