வீட்டை இழந்த நெசவு தொழிலாளி… புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர்…!!

மிக்ஜாம் புயலால் வீடு இழந்த நெசவு தொழிலாளிக்கு ரூபாய் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டை தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையில் நெசவுத்த தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

Other Story