45 நாட்களுக்கு முன்பிறந்த குழந்தை… “திடீரென நேர்ந்த சோகம்”… அதிக ரத்தப்போக்கால் பலியான தாய்… உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு…!!!
திருவாரூர் மாவட்டம் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 45 நாட்களுக்கு முன்பு பிரசவத்தின்போது செலஸ்டினா (வயது 35) என்ற பெண் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த சிகிச்சையின் போது அவருக்கு மிகுந்த ரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் …
Read more