கணவருடன் ஏற்பட்ட தகராறு…. வட மாநில பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜக்கார்பாளையம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்தர் என்பவர் தனது மனைவி சரோஜினி, 12 வயது மகன் ஆகியோருடன் கோயம்புத்தூருக்கு வந்தார். பின்னர் அவர் தென்னை…
Read more