கவனிக்க ஆள் இல்லாமல் சிரமப்பட்ட தம்பதி…. மூதாட்டி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையத்தில் கரிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வயதான காலத்தில் தங்களை கவனித்துக் கொள்ள…

Read more

Other Story