வீட்டிற்கு திரும்பி வந்த மனைவி…. சடலமாக தொங்கிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் முனிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரூபா வெளியே சென்ற நேரத்தில் முனிகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி…

Read more

Other Story