“ஐநா சபையில் மோசமாக விமர்சித்த பாகிஸ்தான்”…. காட்டமாக பதிலடி கொடுத்த இந்தியா…? என்னதான் நடந்துச்சு..!!
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை குறித்து கடும் வார்த்தைப் போர் மூண்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் மக்கள் பாலஸ்தீன மக்களைப் போலவே தங்களின் சுதந்திரத்திற்காக போராடி…
Read more