40,000 லஞ்சம் கேட்ட பஞ்சாயத்து தலைவர்…. சுற்றிவளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவராக சத்யராஜ் என்பவர் பணியில் இருக்கிறார். இவர் வீடு உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தது. இந்நிலையில் குத்துக்கல்வலசை ராஜா நகரில் நந்தனா என்பவர் வீடு கட்டி வருகிறார்.…
Read more