ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய மாவட்ட ஆட்சியர்… மகிழ்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி பெண்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

வாணியம்பாடியில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி பெண் நன்றி கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கற்பகராஜ் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

Other Story