சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 52 டன் பிளாஸ்டிக் குப்பைகள்…. வேலூர் மாநகராட்சி அதிகாரிகளின் தகவல்…!!

வேலூர் மாநகராட்சியில் தினமும் பிளாஸ்டிக் எலக்ட்ரானிக், தெர்மாகோல், கண்ணாடி உள்ளிட்ட 200 டன்களுக்கும் மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவுகளை பெரிய பொருட்களாக பயன்படுத்திக் கொள்வதாக சிமெண்ட் சாலைகள் தெரிவித்ததால் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் அரியலூர், ஆந்திரா,…

Read more

Other Story