“வீட்டில் பிணமாக கிடந்த தம்பதி”… கதறி அழுத பிறந்த குழந்தை… 20 நாள் தான் ஆகுது…. வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ மெசேஜ்… பதற வைக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பகுதியில், வெள்ளிக்கொலுசு தொழிற்சாலை உரிமையாளர் வினய் (24) மற்றும் அவரது மனைவி டோலி (21) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியர் உயிரிழந்த அறையில் அவர்களது பிறந்து 20 நாட்களே ஆன…

Read more

“துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட போலீஸ்” தற்கொலை செய்து கொண்டதன் நோக்கம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனுஹூ காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாகவும், அதற்கான விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் காலை காவல்…

Read more

போலீஸ்காரர்களின் லத்தியை பிடுங்கி தாக்குதல் நடத்திய விவகாரம்… 6 பேர் கைது..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவாரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதன் பெயரில் வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றபோது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை…

Read more

அடடே..! தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் உயரிய விருது.. அதிரடி அறிவிப்பு..!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான “கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்” விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடைய அறிவியல், உளவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவது வழக்கம்.…

Read more

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு… தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை தனது வீட்டு அருகே உள்ள கக்கன் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பூங்காவில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு…

Read more

அனுமதியின்றி தனிநபரின் புகைப்படங்கள் – சென்னை காவல்துறை எச்சரிக்கை..!

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம்…

Read more

இப்படியா பன்றது..! “நம்பிக்கைல தான வந்திருக்காரு ஆனா..”..! – பாய்ந்தது வழக்கு..!

கன்னுஜ் மாவட்டத்தில் உள்ள தல்கிராம் காவல் நிலைய எல்லையில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சலூன் ஊழியர் வாடிக்கையாளருக்கு மசாஜ் செய்யும் போது தனது உமிழ்நீரை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ஆகஸ்ட் 7 அன்று வெளியாகியுள்ளது.…

Read more

நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ண மாட்டீங்களா…? செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய பெண் காவலர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செல்வராணி என்பவர் பெண் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டரில் போகும்போது செல்வராணி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியுள்ளார். அவர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில்…

Read more

“இனி ஒழுங்கா போகணும் வரணும்” இல்லைனா டிஸ்மிஸ்…. கல்லூரியுடன் ரயில்வே போலீஸ் டீல்…!!

சென்னையில், உள்ளூர் ரயில்களில் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓடும் ரயில் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்குவது, பிளாட்பாரங்களில் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண,…

Read more

வேலைக்கு போன அப்புறம் கண்டுக்கல…. “கோவமடைந்த கணவர்” பெண் காவலர் மரணம்…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் பெண் கான்ஸ்டபிள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பீகார் மாநிலம் பாட்னாவில் காவல் நிலையத்தில் புதியதாக பெண் காவலராக பணியில் இணைந்தவர் சோபா குமாரி.  இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல்…

Read more

ரவுடிகளுடன் தொடர்பு : “சினிமாவை போல் நிஜத்தில் அரங்கேறிய அவலம்” சஸ்பெண்ட் செய்த SP….!!

செங்கல்பட்டு அருகே சினிமா பாணியில் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பிரபல ரவுடிகளை கைது செய்ய திட்டங்களை தீட்டும் போது காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்திற்குள்ளையே,  ஓரிரு அதிகாரிகள் வில்லன்களின் கூட்டத்திற்கு விசுவாசியாக இருந்து…

Read more

ஹலோ 100…! புகார் கொடுக்கப்போறோம்…. ஸ்டெம்பை தெறிக்க விட்ட போலீஸ்காரரின் வீடியோ வைரல்..!!

மும்பை போலீஸ்காரர் ஒருவர் சிறப்பாக பந்துவீசும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் பலருக்கு கிரிக்கெட் மீது அதீத ஆசை உண்டு. கிரிக்கெட் மீது ஆசை என்று சொல்வதை விட அதன் மீது பைத்தியமாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த…

Read more

பாருங்கள்..! எம்.எஸ் தோனியின் புதிய ஸ்டைல்…. மஹி போலீஸ் அதிகாரியாகிவிட்டார்…. வைரல் போட்டோ.!!

எம்எஸ் தோனி போலீஸ் அதிகாரியாக மாறிய போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை விரைவில் பார்க்கலாம். ஆனால் அதற்கு முன் தோனி புதிதாக ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார். ஏனென்றால் இதுவரை…

Read more

Other Story