“வீட்டில் பிணமாக கிடந்த தம்பதி”… கதறி அழுத பிறந்த குழந்தை… 20 நாள் தான் ஆகுது…. வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ மெசேஜ்… பதற வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பகுதியில், வெள்ளிக்கொலுசு தொழிற்சாலை உரிமையாளர் வினய் (24) மற்றும் அவரது மனைவி டோலி (21) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியர் உயிரிழந்த அறையில் அவர்களது பிறந்து 20 நாட்களே ஆன…
Read more