அனுமதியின்றி தனிநபரின் புகைப்படங்கள் – சென்னை காவல்துறை எச்சரிக்கை..!

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம்…

Read more

சீட்டு நடத்தும் நிறுவனத்தினருக்கு…. “இந்த சான்றிதழ்” கட்டாயம்…. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!

கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, கோவை மாநகரில் பதிவு செய்யாமல் நகை சீட்டு, மாத சீட்டு நடத்துவதாக புகார்கள் வருகிறது. அது போன்ற சீட்டுகளில் பொதுமக்கள் சேர வேண்டாம். இந்நிலையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி பதிவு செய்த…

Read more

Other Story