இரும்பு கம்பியால் தாக்கிய மர்ம நபர்…. நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தமிழ்வாணன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கீழ்குப்பம் துணை மின் நிலையம்…

Read more

தொழில் தொடர்பான தகராறு…. 3 பேருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் ஜி.எம் நகரில் கனி(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பூங்கா அருகே பானிபூரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனிக்கும் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் சர்புதீன்(29), ஆசாத்(32) ஆகியிருக்கும்…

Read more

தட்டி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்திய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் தமிழ்ச்செல்வன். இந்நிலையில் தமிழ்ச்செல்வனுக்கும் கே.பி கரட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ், சதீஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சங்கர் தட்டி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட…

Read more

Other Story