கணவருடன் சென்ற இளம்பெண்…. பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயதுடைய இளம் பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவருடன் கோவை-திருச்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

Other Story