முகநூல் மூலம் ஏற்பட்ட நட்பு…. இன்ஜினியரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.ஆர் புரம் பகுதியில் செந்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இந்நிலையில் செந்தில் வடிவேலுக்கு முகநூல் மூலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நபர் தான் ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருவதாகவும்,…
Read more