இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட இளம்பெண்…. மாமனாரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துமாரி(28) என்ற மனைவி உள்ளார். தங்கராஜனின் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவது திருமணம்…

Read more

பணம் கொடுக்க மறுத்த வாலிபர்…. டீசல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டிதுரை(30), பாக்யராஜ்(33) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் விவசாய பணிக்காக டிராக்டருக்கு டீசல் வாங்கிகொண்டு நெய்வேலியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு…

Read more

Other Story