இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட இளம்பெண்…. மாமனாரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துமாரி(28) என்ற மனைவி உள்ளார். தங்கராஜனின் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவது திருமணம்…
Read more