சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சி லோக் கூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் போலீசார்…
Read more