பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 26-ஆம் தேதி சிவசங்கரி வரதராஜபுரம் மேட்டு விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார்.…

Read more

நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்…. காரில் வந்து நகையை பறிக்க முயன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். தினமும் கௌசல்யா தனது கணவருடன் அந்த பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது விளக்கம். நேற்று காலை ராஜ்குமார் நடைபயிற்சிக்கு வராததால்…

Read more

ஓடும் பேருந்தில் நர்சிடம் 15 பவுன் தங்கநகை அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் குன்றுவிளை பகுதியில் ஜான் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விமலா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று விமலா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அரசு…

Read more

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேமகோட்டை கிராமத்தில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மனைவி உள்ளார். இதில் அருள்பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சந்தியா தனது மாமியாருடன் வீட்டில் தூங்கிக்…

Read more

Other Story