நண்பருடன் சீட்டு விளையாடிய போது…. விஷ மாத்திரை தின்று மின்வாரிய ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டையன்விளை பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குமாரவிளை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சாந்தகுமார் தனது நண்பரான பால்ராஜ் என்பவருடன் ஒரு கோவில் முன்பு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…
Read more