இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பெண் குழந்தைக்கு கார்த்திகேயனின் குடும்பத்தினர் கேட்ட 5 பவுன் தங்க நகையை ரேணுகாவின்…

Read more

வரதட்சணை கொடுமை…. அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போளயம்பள்ளி கிராமத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான ரம்யா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு ரம்யாவுக்கும் திப்பம்பட்டி பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் அசோக் குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த…

Read more

சொத்தை அபகரித்த மகன், மருமகள்…. வயதான தம்பதி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோரிக்கை மனுடன் வயதான தம்பதியினர் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தவசிமடை சடையன்களம் பகுதியில் வசிக்கும் விவசாயி ஆரோக்கியசாமி(65), அவரது மனைவி மரிய பாக்கியம் என்பது தெரியவந்தது. இந்நிலையில்…

Read more

Other Story