இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பெண் குழந்தைக்கு கார்த்திகேயனின் குடும்பத்தினர் கேட்ட 5 பவுன் தங்க நகையை ரேணுகாவின்…
Read more