கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.செட்டிபள்ளி கிராமத்தில் கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்…

Read more

“காதல் விவகாரம்”…. பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிபுதூர் அருகே சூர்யா நகரில் 16 வயது பள்ளி மாணவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடன் படிக்கும் மாணவியை மாணவர் காதலித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவியின்…

Read more

மது குடிக்க பணம் கேட்டு தகராறு…. தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளத்தில் கூலி வேலை பார்க்கும் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் மது குடிப்பதற்கு தாமோதரனிடம் பணம்…

Read more

கடை முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரம் மைதிலி கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மைதிலியை கத்தியால் குத்தி விட்டு தப்பி…

Read more

ரத்த காயங்களுடன் கிடந்த நபர்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிலார்பட்டியில் ராஜேஷ்(35) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் சிலார்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தலையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ராஜேஷை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more

பட்டா கத்தியால் வெட்டிய மர்ம நபர்கள்…. மதுபான பார் ஊழியர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பாலக்கரை அருகே இருக்கும் சினிமா தியேட்டர் எதிரே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு செயல்படும் மதுபான பாரில் சக்திவேல், பெத்தமலை, பெருமாள், சிவக்குமார், சங்கர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் நேற்று…

Read more

Other Story