பறக்கும் பாலத்தில் “இப்படி” செய்தால் கடும் நடவடிக்கை…. போலீஸ் எச்சரிக்கை….!!

மதுரை மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த எட்டாம் தேதி மதுரை-நத்தம் சாலையில் புதிதாக பறக்கும் மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து சீராக இருப்பதற்கும் ஏற்ற வகையில் மாநகர போலீஸ்…

Read more

Other Story