பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்…. திடீரென உயிரிழந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஷர்மிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருக்கிறது.…
Read more