கழிவறையில் விஷ வாயு… 3 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

புதுச்சேரியிலுள்ள ரெட்டியார் பாளையம் புது நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 75 வயதுடைய செந்தாமரை என்ற மூதாட்டி இருந்துள்ளார். இதில் செந்தாமரை தனது வீட்டிலுள்ள கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். உடனே செந்தாமரையின் மகள் காமாட்சி…

Read more

“மனைவியை இப்படி அடிக்கிறியே” தட்டி கேட்டவருக்கு நடந்த கொடுமை… புதுச்சேரியில் பரபரப்பு…!!

புதுச்சேரியிலுள்ள திலாசுப்பேட்டையில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடித்துவிட்டு வந்து மது போதையில் தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வீட்டைச் சேர்ந்த ரவி என்பவர் அதனை தட்டிக் கேட்க முயன்ற போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ்…

Read more

மின்துறை அலுவலகத்தை சூறையாடி அதிகாரிகளாக மாறிய மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் மன்னாடிபட்டு செட்டிபட்டு சோம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது 10 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு ஏற்படுவதால் மோட்டார்களை இயக்க முடியாமல்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு விவசாயம் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள்…

Read more

கேட்டது ரூ.1,15,000 லேப்டாப்..! ஆனா வந்தது என்ன தெரியுமா…? புதுச்சேரியில் ஷாக்…!!

1,15,000 மதிப்புள்ள லேப்டாப் ஆர்டன் செய்த நபருக்கு 15,000 மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை பிரபல ஆன்லைன் நிறுவனத்திடம் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.…

Read more

சகல வசதியுடன் கட்டப்படும் குடியிருப்பு… என்னென்ன தெரியுமா…? பொதுப்பணித்துறை அமைச்சரின் தகவல்…!!

புதுச்சேரி வரலாற்றிலேயே முதன்முறையாக லிப்ட், ஜெனரேட்டர் என சகல வசதிகளுடன் ஏழைகள் வசிக்க 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. புதுச்சேரியின் குமரகுருவள்ளம் பகுதியில் அமைந்துள்ள 3 அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த கட்டிடம்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய மழை… 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்… விவசாயிகளின் கோரிக்கை…!!

புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் கிராமப்புறங்களில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் புதுச்சேரியில் திருக்கனூர், வில்லியனூர், சேதாரப்பட்டு, மண்ணாடு பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த…

Read more

ஜன்னல் வழியா உலகத்தை பார்க்கிறேன்…. எனக்கு இதை பண்ணுங்க…. நெஞ்சை உலுக்கும் மாற்றுத்திறனாளியின் வீடியோ….!!

புதுச்சேரியின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தனக்கு வீல் சேர் கொடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியில் வசிக்கிறார். அந்த…

Read more

போலீஸ் அதிகாரி போல பேசிய நபர்… 27.30 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. நடந்தது என்ன…?

போலீஸ் என கூறி பேசிய நபரால் ஒரு பெண் 27.30 லட்சத்தை இழந்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர் மகாராஷ்டிரா போதை தடுப்பு பிரிவிலிருந்து…

Read more

பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு… பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் முன்னதாக தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில்…

Read more

ஜிம் பயிற்சியாளர் கொலை…. குற்றவாளிகளின் வீடுகளை சூறையாடிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் தெப்பக்குள வீதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்கி (32). இவர் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்தார். விக்கிக்கு பிரான்ஸ் நாட்டு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரைவில் அவர் பிரான்ஸ் செல்ல…

Read more

13 வயது சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்…. சிக்கிய 17 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி காரைக்கால் அருகே இருக்கும் திருப்பட்டினத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 13 வயது ஆகிறது. நேற்று சந்தோஷ் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவனின் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார்.…

Read more

நீங்க கேட்டது ரூ.50, நான் கொடுத்தது ரூ.6500.. ஹோட்டல் உரிமையாளரிடம் நூதன முறையில் மோசடி… அதிர்ச்சி சம்பவம்…!!

புதுச்சேரியில் உணவு ஆர்டர் செய்த போது தவறுதலாக கூடுதல் பணம் அனுப்பி விட்டதாக கூறி உணவக உரிமையாளரிடம் மூதன முறையில் மோசடி செய்யப்பட்டது. புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் மரப்பாலம் சந்திப்பு அருகே உணவகம் நடத்தி வருகிறார்.…

Read more

Other Story