“அந்தப் பொருளை விற்காததால் ஆத்திரம்”… மொத்த கடையையே தீவைத்து எரித்த வாலிபர்.. பகீர் சம்பவம்..!!

தமிழகத்தில் போதை பொருட்கள் கிடைக்காததால் ஒருவர் கடைக்கு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த 2ம் தேதி மாலை, 22 வயதான தீனதயாளன் என்ற இளைஞன், மளிகை கடைக்கு சென்று குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கேட்டுள்ளார்.…

Read more

Other Story