இதுக்கு நடந்தே போகலாம் போலயே…. பேருந்துக்குள் ஒழுகும் மழைநீர்… சிரமப்படும் பொதுமக்கள்…!!
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் இருந்து மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி அடைந்தனர். செல்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியது. அரசு…
Read more