கடலில் மூழ்கி இறந்த மீனவர்கள்… 2-வது நாளாக நியாயம் கேட்டு வேலை நிறுத்தம்…!!
விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க சொல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டலம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற சுதர்சனின் படகு நடுக்கடலில் மூழ்கியது. அதிலிருந்து மீனவர்கள்…
Read more