வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. நிவாரண தொகை வழங்கும் பணி தொடக்கம்…!!
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த 17, 18 -ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிக பாதிப்பு உள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள இடங்களுக்கு 1000 ரூபாயும் நிவாரணம்…
Read more