வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. நிவாரண தொகை வழங்கும் பணி தொடக்கம்…!!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த 17, 18 -ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிக பாதிப்பு உள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள இடங்களுக்கு 1000 ரூபாயும் நிவாரணம்…

Read more

பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. 25 ஆயிரம் போர்வைகள் அனுப்பி வைப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்ட தீவு போல காட்சி…

Read more

பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. கரூரிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளநீர் நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களிலும் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அனைத்து இடங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

Other Story