“இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றனுமா”…? ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு… காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா என்ன சொன்னார் தெரியுமா.?

டெல்லியில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று அழைக்கக்கூடாது. நம் நாட்டை ‘பாரத்’ என்று தான் கூற வேண்டும்…

Read more

RSS ஊர்வலம்…. இதுக்கு தான் அதில் பங்கேற்றேன்…. இதுக்கு மேல விளக்கம் கொடுக்க விரும்பல….தளவாய் சுந்தரம்…!!!

அதிமுக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் பங்கேற்றதை தொடர்ந்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது, அவரது நடவடிக்கைகள் கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதின் பின்விளைவாகும். தளவாய் சுந்தரம், விஜயதசமியை முன்னிட்டு…

Read more

“நான் தான் கடவுள்”…. அத நீங்க சொல்ல கூடாது…. RSS தலைவர் அதிரடி….!!!

புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, நாம் கடவுளாக மாற வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாங்கள் கடவுளாகி விட்டோம் என்று நாமே கூற முடியாது…

Read more

சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவா இல்லை எதிர்ப்பா…. ஆர்எஸ்எஸ் தெளிவுபடுத்த வேண்டும்… கார்கே பதிவு…!!!

கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த 3 நாள் மாநாட்டில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமைச் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் கலந்து கொண்டார். இதில் அவர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசினார். இது மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சனை, நமது…

Read more

#BREAKING: அரசு ஊழியர்கள் இனி RSS அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் – மத்திய அரசு அறிவிப்பு…!!!

அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ்  அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1996 இல் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.

Read more

Other Story