வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கோபாலனூர் கருவறையான் கார்டு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிகாம் பட்டதாரியான வனிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று மாலை வனிதாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்…
Read more