4 வயது குழந்தையின் தாய் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பளையூர் சித்திரத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோகிணி எம்.காம் பட்டதாரி. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். நேற்று காலை ரோகிணி தனது…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் 28 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவித்தார்.…

Read more

ஜாமென்ட்ரி பாக்ஸை எடுக்க சென்ற மாணவன்…. அரசு பேருந்து மோதி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து கன்னங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே சென்ற போது பள்ளி சீருடை அணிந்து சென்ற மாணவன்…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் சகுந்தலா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில் வங்கியில் கடன் பெற தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிலிருந்த எண்ணை…

Read more

பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து…. காரணம் என்ன…? தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடையில் விரைவு பேருந்து போக்குவரத்துக் கழக நேர காப்பாளர் அறை உள்ளது. இது தற்போது பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. நேற்று இரவு நேரத்தில் இந்த அறை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் வடமன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் வடமனின் தோட்டத்தில் ஆய்வு நடத்தி மின்சாரம் திருடியதாக 55…

Read more

சாமி கும்பிட சென்ற குடும்பத்தினர்….. நடுரோட்டில் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வாசுதேவன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புறப்பட்டார். இந்நிலையில் மதுரை…

Read more

டாஸ்மாக் கடை ஊழியர் மீது தாக்குதல்…. தொழிலாளி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பெரியாம்பட்டியை சேர்ந்த மாதேசன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாதேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கம்பி கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர்…

Read more

லாரி மீது மோதிய சரக்கு வாகனம்…. தொழிலாளி பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கனம் பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியின் பின்புறம் செங்கற்கண்டு ராஜா, மதியழகன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் கரும்பாலை பகுதியில் பெங்களூரு-சேலம்…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூபில்…

Read more

பேத்தியை கேலி செய்த வாலிபர்கள்…. தட்டி கேட்ட பாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு பகுதியில் ரங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற பேத்தி உள்ளார். இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். திருமணமான மஞ்சு கணவரை விட்டு பிரிந்து பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகே…

Read more

போலி நகைகளை கொடுத்து…. மோசடியில் ஈடுபட்ட இன்ஜினியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி ஜவஹர் நகர் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான நாகமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6- ஆம் தேதி நாகமணி மும்பைக்கு சென்று அங்குள்ள நகைக்கடையில் தன்னிடம் இருக்கும் பழைய தங்க நகைகளை கொடுத்து 7 லட்சத்து…

Read more

கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த வாலிபர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிகாம் படித்து முடித்தார். சந்தோஷ்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால் தாய் மயிலியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த சந்தோஷ் குமார்…

Read more

மின்கம்பி உரசியதால் தீ விபத்து…. பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி கொண்டு மராட்டிய மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே…

Read more

முகநூல் மூலம் மலர்ந்த காதல்…. டிரைவரை கரம் பிடித்த பட்டதாரி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் சொக்கனூரில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் வண்டி டிரைவராக இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தைச் சேர்ந்த வினிதா(22) கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து…

Read more

வேலை தேடி வந்த பட்டதாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் முதுகலை பட்டதாரியான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் வினோத் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் தனது வீட்டில் விஷம் குடித்து…

Read more

அரசு ஆசிரியர் என பொய் சொல்லி திருமணம்…. பட்டதாரி பெண் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையத்தில் செந்தில் குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தச்சன்குறிச்சியில் வசிக்கும் சோமசுந்தரத்தின் மகள் சாந்தஷீலா(33) முதுகலை பட்டத்துடன் எம்.எட் படிப்பும் முடித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு சமயபுரத்தில் செந்தில் குமாருக்கும், சாந்த ஷீலாவுக்கும்…

Read more

முதுகலை மருத்துவ மாணவர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளம்சூரியன்(29) டாக்டராக இருக்கிறார். தற்போது இளம்சூரியன் திருச்சியில் இருக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக…

Read more

பரிசு விழுந்ததாக கூறி…. வாலிபரிடம் ரூ.5 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் 25 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். கடந்த மாதம் செல்போன் மூலம் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தான் லண்டனில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு 40 ஆயிரம் பவுண்டுகள் பரிசு…

Read more

நீச்சல் பழக சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி ராமமூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும் சக்தி என்ற மகனும் இருந்தனர். இதில் சக்தி அரசு பள்ளியில்…

Read more

பழங்கால பொருட்கள் இருக்குமா….? விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலமரத்துக்கு காடு பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது வயலில் நடுப்பகுதியில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு டிராக்டரின் சக்கரம் சிக்கியது.…

Read more

தெருக்கூத்து பார்த்துவிட்டு திரும்பிய 78 வயது மூதாட்டி பலாத்காரம்…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியில் 78 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் காந்த மாரியம்மன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு கோவில் திடலில்…

Read more

தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று காலை பானுமதி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சி லோக் கூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் போலீசார்…

Read more

போதிய வருமானம் இல்லாமல் அவதி…. செல்போன்களை திருடிய கல்லூரி பேராசிரியர்…. வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர்களுடைய 16 செல்போன்கள் திருடு போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கிச்சிபாளையம்…

Read more

சிகிச்சை பெற்றும் பலனில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட சம்பத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை.…

Read more

17 வயது சிறுவன் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று காலை வீட்டில்…

Read more

காருக்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் பகுதியில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். நேற்று காரை எடுக்க வேலுமணி சென்றுள்ளார். அப்போது காருக்குள் பாம்பு நுழைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து…

Read more

பழுதை சரி செய்த ஊழியர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்து பத்தாம் தேதி செந்தில்குமார் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பத்திலிருந்து…

Read more

போலி ஆவணம் தயாரித்து…. நிதி நிறுவனத்தில் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் உறவினரான விஜயகுமார் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு என்னிடம் ஈமு கோழி பண்ணை வைத்தால்…

Read more

16 வயது சிறுமியுடன் திருமணம்…. தொழிலாளி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரபள்ளி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பண்ணன் 16 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் கோவிலில் வைத்து திருமணம்…

Read more

கவிழ்ந்த டிப்பர் லாரி…. சாலையில் கொட்டிய ஜல்லி தார் கலவை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சனம்பட்டி முதல் மேச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று பச்சனம்பட்டி அருகே நான்கு வழிப்பாதை பணிக்காக ஜல்லி தார் கலவையுடன்…

Read more

ரூ.15 லட்சம் கடன் தருவதாக கூறி…. மின்வாரிய ஊழியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் வசிக்கும் வீரபாண்டி என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் சேலத்தை சேர்ந்த ஒருவர் வீரபாண்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது பெயர் சதீஷ் என அறிமுகப்படுத்தி…

Read more

பல்வேறு முறைகேடுகள்…. ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டி ஊராட்சியில் சிவகாமி என்பவர் தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில் ஊராட்சியில் செயலாளராக வேலை பார்க்கும் கல்யாண சுந்தரம் என்பவர் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாகவும், போலியான கையெழுத்துக்களை போட்டு முறையாக…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வளையசெட்டிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான குமரேசன் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரேசனுக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த முதலீடு…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்…. காயமடைந்த 13 பேர்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் ஹிந்தி மொழி டியூஷன் நடத்தி வருகிறார். அந்த டியூஷனில் அதே பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர்…

Read more

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி…. ரூ.4 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்தினவேலின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதாகவும், அதற்கு முன்பணமாக 40 லட்ச…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. தொழிலாளி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஈரோட்டை சேர்ந்த ஆடல் பாடல் குழுவினர் சரக்கு வேனில் இசைக்கருவிகளை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.…

Read more

பப்ஸ் வாங்கி கொடுத்த தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த மாதம் 19-ஆம் தேதி பள்ளிக்கு…

Read more

ஜவுளி வாங்கிய தம்பதி…. ரூ.35 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படி தாளம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நான் ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு கொண்டலாம்பட்டியில் வசிக்கும் அருண்-சுதா…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. 2 பேர் பலி; 12 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சக்திவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே நேரம் காங்கேயத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் மேட்டூர்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி…. காரில் கடத்தி சென்று தாக்கிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தியாகனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் ஆறுமுகம் தனது மகன் மருதமுத்துவுக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக செல்லமுத்துவிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை…

Read more

ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக  வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரஞ்சிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கூறியதை நம்பி ரஞ்சிதா…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்…. பெண்ணிடம் ரூ.5 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டியில் மோகனம்மாள்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் இன்ஸ்டாகிராமில் ஒரு டாஸ்கை…

Read more

வருவாய் துறையில் வேலை….? லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவர் சேலம் மத்திய குற்றபிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு முருங்கப்பட்டியில் வசிக்கும் அமுதவள்ளி,…

Read more

30-ஆம் தேதிக்குள் செலுத்தினால்…. 5% ஊக்கத்தொகை கிடைக்கும்…. மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு….!!

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை அல்லது ரூபாய் 5000 வரை பெறலாம். இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள்…

Read more

வெடிபொருள் வீசி மீன்பிடித்த போது…. ஆற்றில் குளித்த வாலிபர் உடல் சிதறி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி மற்றும் ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டை கதவணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். சிலர் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். நேற்று முன்தினம் ஊத்துக்குளி காடு பகுதியில்…

Read more

2 வயது ஆண் குழந்தை கடத்தல்….. விருந்தாளியாக வந்த பெண் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சேசன்சாவடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமுருகன்(11), கவின்(2) என்ற இரண்டு மகன்களும், யாழினி(7) என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் காலை…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு மக்கான் தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக வடிவேலின் மனைவி கலைமணி உயிரிழந்தார். இதனால் வடிவேல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று மதியம் அவரது…

Read more

Other Story