மது போதையில் பள்ளிக்கு வந்தாரா….? பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிகாரி அதிரடி…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அருகே முளுவி பகுதியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஹரிஹரன் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் மது போதையில் பள்ளிக்கு வருவது உள்ளிட்டவை தொடர்பாக அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.…
Read more