யாரு பார்த்த வேலைடா இது…? தண்டவாளத்தில் கொட்டி கிடந்த மணல்… லோகோ பைலட்டால் பெரும் விபத்து தவிர்ப்பு…!!

உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் ரகுராஜ் சிங் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே ரயில் தண்டவாளத்தில் மண் குவிக்கப்பட்டிருந்ததாக லோகோ பைலட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி ரகுராஜ் சிங்க் நிலையம் வரவிருந்த ரயிலை தகவல் கொடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால்…

Read more

Other Story